இலங்கையில் ஓர் சபரிமலை

Trincomalee Selvanayagapuram Ayyappan Sannithaanam

திருகோணமலை செல்வநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் சன்னிதானம்

Boodha Naathaya Vidmahe Bavaputhraaya Dheemahi Thanno Saastha Prachodayaath.
SWAMIYE SARANAM AYYAPPA
படிகள் அழைக்குது பதினெட்டு படிகள் அழைக்குது !
படிப்படியாய் வளரும் வழியை சொல்லி கொடுக்குது !!
லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
Boodha Naathaya Vidmahe Bavaputhraaya Dheemahi Thanno Saastha Prachodayaath.
SWAMIYE SARANAM AYYAPPA
சுவாமியே சரணம் ஐயப்பா
SWAMIYE SARANAM AYYAPPA

Trincomalee Selvanayagapuram

Ayyappan Sannithaanam

Devotion & Discipline

Trincomalee Selvanayagapuram Ayyappan Sannithaanam upholds the sacred principles of devotion, self-discipline, and spiritual purity. Devotees approach Lord Ayyappa with unwavering faith, guided by vratham, humility, and righteous conduct.

Sacred Observances

Traditional observances such as the 41-day vratham, Mandala Pooja, Makara Sankranti, and Vishu are followed with devotion. These sacred periods strengthen spiritual discipline and deepen the bond between the devotee and the Lord.

பக்தி & தவம்

திருகோணமலை செல்வநாயகபுரம் ஐயப்பன் சன்னிதானம், பக்தி, சுயக் கட்டுப்பாடு மற்றும் ஆன்மிகத் தூய்மை ஆகிய உயரிய தர்ம நெறிகளைப் போற்றும் புனித தலமாக விளங்குகிறது. ஐயப்ப பக்தர்கள் தவம், எளிமை மற்றும் நேர்மையான வாழ்க்கை முறையுடன் இறைவனை அணுகுகின்றனர்.

புனித வழிபாடுகள்

41 நாட்கள் தவம், மண்டல பூஜை, மகர ஜோதி பூஜை, விஷு போன்ற புனித காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் பக்தியுடன் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேட பூஜையும் பங்குனி உத்திரம் அன்று நட்சத்திர பூஜை, ஆவணி மாதத்தில் அலங்கார உற்சவம் ஆகியன நடைபெற்று வருகின்றன.

ilankai-sabarimalai-aerial-shot

வரலாறு

திருகோணமலை செல்வநாயகபுரம் எனும் கிராமத்தில் ஸ்ரீமத் உதயகுமார் குருசாமியின் பதினெட்டாவது வயதில் தோன்றி தனக்கு ஆலயம் அமைக்குமாறு வேண்டிக்கொண்டதன் பிரகாரம் ஒரு சிறு குடிசையாக இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. ஆனால் சில கொடுங்கயவர்களால் இவ்வாலயம் தீக்கிரையாக்கப்பட்டது.  பின்னர் ஐயனின் அருளால் சிறிதாக படிகளுடன் கூடிய சிறிய ஆலயம் மீளமைக்கப்பட்டது. செப்டெம்பர் 3ம் திகதி 2004 ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

2015 ம் ஆண்டு சபரி மலை போன்றே படிகளுடன் இக்கோயில் மீளக் கட்டியமைக்கப்பட்டது.

படிப்பூஜை